வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை கைதி யாழ் சிறையில் தற்கொலை?

யாழ்ப்பாண மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பொலிஸார் தெரிவிப்பதாவது, குறித்த கைதி நேற்று இரவு
சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்களில் 22,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மே 22 முதல் 25 வரை நிலவிய கடும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கையின் 8 மாவட்டங்களில் 5,803 குடும்பங்களைச் சேர்ந்த 22,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) தெரிவித்துள்ளது. இதில்
IPL 2026 பிளேஆஃப் அட்டவணை, மோதும் அணிகள் முழு விவரம்!

ஐ.பி.எல். 2026 பிளேஆஃப் சுற்றுக்கான நான்கு அணிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. இந்நிலையில், நேற்று
G.C.E O/l Results Update!

*க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான அறிவிப்பு… 2025ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளை அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் பாரிய மாற்றம்!

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. அதே நேரத்தில் ஆசிய
பட்டதாரிகளுக்கான ஆசிரியப் போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை உள்வாங்கும் போட்டிப்
ஈரானுடனான ஒப்பந்தத்திற்கு அவசரம் வேண்டாம் – ட்ரம்ப்

ஈரானுடன் ஏற்படுத்திக்கொள்ளப்படும் ஒரு ஒப்பந்தமானது மிகச் சிறந்த மற்றும் முறையான ஒன்றாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தமது ட்ருத் சமூக வலைதளத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈரானுக்கு

