வரைவு சட்டம் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்: SLWJA எச்சரிக்கை

ஊடகத் தொழில்முறை நபர்களுக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை (Regulatory Authority) அமைக்க அரசாங்கம் முன்வைத்துள்ள வரைவு சட்டம், ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதற்குப் பதிலாக அதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும் என இலங்கை வேலை செய்த பத்திரிகையாளர்கள்

மவுண்ட் லவினியா பகுதியில் கூட்டு சோதனை: குண்டு, “Ice” போதைப்பொருள் உள்ளிட்டவற்றுடன் 10 சந்தேகநபர்கள் கைது

மவுண்ட் லவினியா பிரிவில் செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மவுண்ட் லவினியா பிரிவு

மோடி வரலாற்று சாதனை – ஜனாதிபதி அநுர வாழ்த்து

தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவியில் இருந்த இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். இன்று (10) நிலவரப்படி, அவர் பிரதமர் பதவியில் 4,399 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

13 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை?

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகரும், முன்னணி நடிகருமான பேட்ரிக் புரூயல் 13 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டில் 1980 மற்றும் 1990 களில்

விகாரையின் ஒலிப்பதிவுக்கூடத்தை உடைத்து திருடிய நபர் கைது

பாதுக்கை, மாதுலாவ ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் பௌத்த பாடல்களை (கவி பண) பதிவு செய்யும் ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினிகள் உள்ளிட்ட பல ஒலிப்பதிவு உபகரணங்களைத்

அடுத்த ஆர்டெமிஸ் III விண்வெளி ஆய்வுக்கான விண்வெளி வீரர்கள் அறிவிப்பு

நாசா நிறுவனம் தனது அடுத்த ஆர்டெமிஸ் விண்வெளி ஆய்வுப் பணிக்காக மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களையும் ஒரு இத்தாலிய விண்வெளி வீரரையும் பெயரிட்டுள்ளது. இரண்டு வாரங்கள் கொண்ட இந்த ஆர்டெமிஸ் III விண்வெளி ஆய்வுப்

இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்!

இயக்குநர் பாரதிராஜா மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (10) காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

உலகளாவிய எரிசக்தி சந்தையில்கச்சா எண்ணெய் விலைகள் இன்று (10) சற்று அதிகரித்துள்ளன. அதற்கமைய, இன்று காலை 6.40 மணி அளவில், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.95 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன்,

மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எண்ணம் இல்லை

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர்

முந்திரி பறிக்கச் சென்றவர் சுட்டுக் கொலை

வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் உள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு, சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வனாதவில்லுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (09) அதிகாலை இந்தக்கொலை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore