அமெரிக்கா – ஈரான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு

சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் பாரிய அபராதம்!

எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க அதிகாரிகள் தங்களது வருடாந்த சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்களைச் (Asset Declarations) சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒரு இளம் நடிகை தற்கொலை!

பிரபல இந்தி தொலைக்காட்சித் தொடர்களான ‘கும்மும் பாக்யா’, ‘வாக்லே கி துனியா’ ஆகியவற்றில் நடித்து புகழ்பெற்ற 22 வயது இளம் நடிகை சஞ்சிதா உகலே, தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் இந்தி சின்னத்திரை

கருப்பு திரைப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு தெரியுமா?!

சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த மே மாதம் வெளிவந்த கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, வில்லனாகவும் நடித்திருந்தார். கருப்பு சாமியை மையமாக வைத்து உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து

திலித், விமல், கம்மன்பில உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் விசாரணை

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (15)

உக்ரைன் மீது கடுமையான தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 4 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டு நாடுகளும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (14)

2026 முதலாம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 5.1% ஆக பதிவு

2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1% ஆக சாதகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2026ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான உற்பத்தி அணுகுமுறையின் கீழ்

மனித கொலை – பிள்ளையான் உட்பட மூவர் விளக்கமறியலில்

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் வர்த்தகர் கொலை உட்பட 5 மனிதக் கொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும் முன்னாள்

பேருந்தும், பாடசாலை வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கண்டி – யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில்

பேருந்தும், பாடசாலை வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கண்டி – யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore