கவனயீனத்தால் 2 வயது குழந்தை பலியான சோகம்!

கண்டி – தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு வருடமும் இரண்டு மாதங்களும் மதிக்கத்தக்க சிறுமியொருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். நேற்று (03) பிற்பகல் தென்னகும்பூர – ராகல வீதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலி

நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று
ஜூலைக்குள் எரிபொருள் இறக்குமதி செலவு கணிசமாக குறையும் – CPC தலைவர் நம்பிக்கை

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் தற்போதைய நிலையில் தொடர்ந்தாலோ அல்லது மேலும் குறைந்தாலோ, இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவு ஜூலை மாதத்திற்குள் கணிசமாக குறையும் என சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபன (CPC) தலைவர் டி.ஜே.
கபொத சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அவசர அறிவித்தல்!

2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (O/L) பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், பரீட்சார்த்திகள் தங்களது தேசிய அடையாள அட்டையை (NIC) தயாராக வைத்திருக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அவசர
டிரம்பிற்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை கடுமையான தீர்மானம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட தீர்மானம் ஒன்றை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. இது ஜனாதிபதியின் போர்க் கொள்கைக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட ஒரு
தடல்ல பகுதியில் கோர பஸ் விபத்து

காலி – கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி இன்று (04) காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து
🎥 வீடியோ : முதியோர் இல்லம் முழுமையாகத் தீக்கிரை: 11 பேர் உயிரிழப்பு – மூவர் மாயம்!

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது

