ஷான் விஜயலால் கைது

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை
2.6 இலட்சம் குழந்தைகள் படிப்பை நிறுத்திய அதிர்ச்சி பின்னணி!

2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 குழந்தைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், 2010 முதல் 2017ஆம்
இளைஞரின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்டாகிராம் பதிவு!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் சர்தானா பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 7 ஆம் திகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில்
மத்திய மாகாணத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டம்: மூன்று மண்டலங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் உள்ள மூன்று முக்கிய மண்டலங்களை உள்ளடக்கிய விரிவான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. உயிரினப் பல்வகைமையும், பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட இடங்களை சுற்றுலா தலங்களாக மாற்றுவதே இதன் நோக்கம்
கொழும்பு கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படை தளபதி சந்தேகநபராக அறிவிப்பு

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் 11 பேரின் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன அதிகாரப்பூர்வமாக சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
பிராம்ப்டன் மேயர்: தமிழ் ஹிப் ஹாப் கலைஞர் PTA சட்டத்தின் கீழ் கைது – கருத்து வெளியீடு

கனடாவின் பிராம்ப்டன் நகர மேயர் பாட்ரிக் ப்ரவுன், இலங்கையின் தடுப்பு பயங்கரவாதச் சட்டம் (PTA) கீழ் 24 வயதுடைய தமிழ் ஹிப் ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார் (Hiphop Sangee) கைது செய்யப்பட்டதை கடுமையாக
பாடசாலை அதிபர்களின் சம்பள அமைப்பு திருத்தம்: புதிய சுற்றறிக்கை வெளியீடு

இலங்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சு, இலங்கை முதல்வர் சேவை (Sri Lanka Principals’ Service) அதிகாரிகளுக்கான சம்பள அமைப்பு மற்றும் பதவி உயர்வு முறையை திருத்தி புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
சரிவிலிருந்து மீண்டது ரூபா: மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, இன்று (10) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ. 324.66 ஆகவும்,
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (10) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள
நேருவின் சாதனையை முறியடித்த மோடி!

இந்தியாவில் நீண்ட நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற நேருவின் சாதனையை இந்திய பிரதமர் மோடி முறியடித்துள்ளார். இந்நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த 2014

