கண்டி – குருணாகல் வீதியில் கோர விபத்து; இளைஞன் உயிரிழப்பு

கண்டி – குருணாகல் வீதியின் உடகொட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. கண்டியிலிருந்து குருணாகல் நோக்கி பயணித்த
ஜனாதிபதிக்கும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவன தலைவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company – CHEC) தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13)
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் தெரிவித்துள்ளனர். இதன்போது, பொது நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா
கென்னடி கலை மையத்திலிருந்து டிரம்பின் பெயர் நீக்கம்!

அமெரிக்காவின் வொஷிங்டன் டிசி நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கென்னடி கலை மைய கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயரை நீக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடம் மற்றும் அதன் செயல்பாடுகளில் இருந்து ட்ரம்பின்
மாகந்துர பஸ்னகந்த பகுதியில் மண்சரிவு அபாயம் – ஆறு குடும்பங்கள் வெளியேற்றம்

கொடகவெல, மாகந்துர பஸ்னகந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாக அங்கு வசித்து வந்த ஆறு குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மலை உச்சியில் இருந்த
விபரங்கள் இல்லாத சீன உணவுகள் – சூப்பர் மார்க்கெட் முற்றுகை

இலங்கையின் நுகர்வோர் சட்டங்களை மீறி, தயாரிப்பு திகதி, காலாவதியாகும் திகதி அல்லது விநியோகஸ்தரின் விபரங்கள் மற்றும் ஏனைய தரவுகள் எதனையும் உள்ளடக்காமல் பொருட்களை விற்பனை செய்த சீன நிறுவனத்திற்குச் சொந்தமான பல்பொருள் அங்காடி ஒன்றை
திறைசேரி மோசடி – Free Lawyers அமைப்பு வௌியிட்ட அறிவிப்பு!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டு தற்போது 8 மாதங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும், அது தொடர்பான எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சட்டவாக்க சபை தவறியுள்ளதாக ‘Free Lawyers’
அசாம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம்,
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக அதன் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு!

மத்திய கிழக்கில் பல மாதங்களாக நீடித்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புக்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தின் இறுதி உரை எட்டப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இன்று

