அடுத்த சில மணிநேரங்களில் ஈரானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்?

ஈரானுடனான ஒப்பந்தம் அடுத்த இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குள் கையெழுத்திடப்படும் என தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு ட்ரம்ப் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இன்று பெய்ரூட்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் தாமதம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தாமதமடையக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில், இதற்கு முன்னர் நாளை (15) ஆம் திகதி முடிவுகளை வெளியிடுவதற்குத்

‘சர்வஜன அதிகாரம்’ ஜனாதிபதிக்கு கடிதம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே அவர்களின் சுகாதார நிலை குறித்து உடனடியாக கவனம் செலுத்துமாறு கோரி ‘சர்வஜன அதிகாரம்’, ஜனாதிபதி

துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!

2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் ‘D’ குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியின் 27ஆவது நிமிடத்தில் அவுஸ்திரேலியாவுக்கான முதல் கோலை Nestory

வடிகானுக்குள் சிக்கிய நபர்: 2 மணித்தியால போராட்டத்தின் பின் மீட்பு!

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் இன்று (13) மாலை 5.30 மணியளவில் நபர் ஒருவர் சிக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும்,

ஸ்கொட்லாந்து அணி திரில் வெற்றி

2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து தொடரின் குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ஹைட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்கொட்லாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஃபிஃபா உலகக் கோப்பை 2026: சமநிலையில் முடிந்த பிரேசில் – மொரோக்கோ ஆட்டம்!

2026 ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் ‘C’ பிரிவில் நடந்த விறுவிறுப்பான லீக் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலையில்

ஸ்கொட்லாந்து அணி திரில் வெற்றி

2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து தொடரின் குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ஹைட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்கொட்லாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ராகம மற்றும் மொரட்டுவையில் தொலைபேசி கேபிள் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது

ராகம மற்றும் மொரட்டுவை பகுதிகளில் நடைபெற்ற தனித்தனி காவல்துறை நடவடிக்கைகளில், தொலைபேசி கேபிள் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ராகம காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது,

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர் மற்றும் ‘புளூமெண்டல் சங்கா’ ஆகிய இரு குற்றவாளிகள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore