பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பொது இடங்கள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம்

சில பாடசாலைகள், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் டெங்கு நோய் பரவும் அதிக அபாயத்தைக் கொண்ட இடங்களாக சுகாதாரப் பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். எனவே, இது

நிலக்கரி ஆணைக்குழு நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தை பார்வையிட்டது

2009ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் டி.வி. பந்துலசேன உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள், கடந்த 14ஆம்

ஏறாவூரை உலுக்கிய பகீர் வீடியோ பின்னணி!

ஏறாவூரில் வீதியால் தனியாகச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவரைக் கடத்திச் சென்று, ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் நேற்று (15) கைது

காலி வைத்தியசாலை வளாகத்தில் திடீரென பற்றி எரிந்த மின்மாற்றி!

காலி தேசிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு அமைந்துள்ள வளாகத்தில் இருந்த மின்மாற்றி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிங்ஹாய் மாகாணத்தின் ஹைசி மாவட்டத்தில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க்

“பிரேக்” செயலிழந்ததால் வந்த விபரீதம்!

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் இன்று (16) பிற்பகல் கனரக வானம் ஒன்று மூன்று வாகனங்களை கடுமையாக மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவிலிருந்து வெலிமடை நோக்கி

அனைத்து பாடசாலைகளிலும் 18ஆம் திகதி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு பரவலைத் தடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

திருச்சி கிழக்கில் முதலமைச்சர் வெற்றியை எதிர்த்து வழக்கு!

திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். விஜய்மீது வருமான வரி தொடர்பான வழக்கு

15,032 கோடி ரூபாயில் 231 புதிய துணை மின் நிலையங்கள்!

சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் புதிய உத்தரவு பிறப்பித்தார், அதில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை

இங்கிலாந்தில் தத்தெடுக்கப்பட்ட 13 மாத குழந்தையை கொலை செய்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் குற்றவாளி என தீர்ப்பு

இங்கிலாந்தில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய 37 வயதான ஜேமி வர்லி (Jamie Varley), தத்தெடுக்கப்பட்ட 13 மாத ஆண் குழந்தையை கொலை செய்ததற்கும், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கும் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். வர்லி

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore