G.C.E. O/L 2025 (2026) பெறுபேறுகள் மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) 2025 (2026) பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தம் (Re-Scrutiny / Re-Correction) கோருவதற்கான விண்ணப்பங்கள் 2026 ஜூன் 25 முதல் ஜூலை 08 வரை

2027 முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றறிக்கை வெளியீடு!

2027ஆம் ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இந்த மாணவர் சேர்க்கை செயல்முறை தொடர்பான 25/2026 இலக்கச் சுற்றறிக்கையை கல்வி அமைச்சின்

உயர்தர தொழிற்கல்வி பாடத்திற்கான விண்ணப்பம் கோரல்

2026/ 2027 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற் பாடத்துறைக்கு புதிய மாணவர்களைச் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்பாடத்துறையில் மாணவர்களை அனுமதிக்கும் போது க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைப் பெறுபேறுகள் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது என

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, 971 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS)

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் கொலை: சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, 43 வயதுடைய பிரதான சந்தேகநபர்,

கைதான ரகித ராஜபக்ச உள்ளிட்ட மூவர் நீதிமன்றுக்கு

கைது செய்யப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் கொழும்பு பிரதான நீதவான்

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை வருவதற்கு முயன்றார். அவரது கடவுச்சீட்டை விமான

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க எமது அரசு என்றும் தயங்காது

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டங்களும் அரச நிறுவனங்களும் உள்ளன என்றும் துரதிர்ஷ்டவசமாக தற்போது எதிர்க்கட்சியினரே இவற்றுக்கெல்லாம் பிரதான

இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, மத்திய வங்கி இன்று (25) வெளியிட்டுள்ள நாளாந்த மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.3416 ரூபாயாகவும்,

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க கைது

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore