நீர்கொழும்பு சிறைச்சாலையை இரத்தக் களரியாக்கிய மோதலின் முழுமையான பின்னணி

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது, “பூரு மூனா” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி பெண் கைதிகள் போராட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05) மதியம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அந்தச் சிறைச்சாலையின் பெண் வார்டில் இருந்த பெண் கைதிகள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலையின் கூரை மீது ஏறி
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கோனி தீவு (Coney Island) பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி நேற்று (4) இரவு 10:30 மணியளவில் இந்தத்
காணாமல் போன OIC யின் துப்பாக்கி பாலத்திற்கு அருகில் கண்டுபிடிப்பு

யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் காணாமல் போன உத்தியோகபூர்வ துப்பாக்கி, யட்டியந்தோட்டை பாலத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் கடற்படை பிரிவு முத்துக்குளிப்பவர்களால் மேற்கொள்ளப்பட்ட
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 25 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கவலைக்கிடமாக இருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 20 பேர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர். கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் இந்த மோதல் இன்று (5)ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மாவடிப்பள்ளியில் கார் விபத்து – பள்ளிவாசல் முன்பாக மதிலை உடைத்து வளவுக்குள் பாய்ந்த வாகனம்

மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வளவுக்குள் புகுந்து மதிலை உடைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிர்ச்
பிள்ளைகளை புதிய தொழில்நுட்ப அறிவுடன் மாற்ற அரசு நடவடிக்கை

மனனம் செய்யும் பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையிலிருந்து விடுபட்டு, நடைமுறை மற்றும் திறன்கள் நிறைந்த புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்முறையை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பலாங்கொடை
நுளம்பு பெருகும் இடங்களை அறிவிக்க பொதுமக்களுக்கு வசதி

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அறிவிப்பதற்கு வசதியாக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான இடங்களை பொதுமக்கள் அடையாளம் கண்டால் அது தொடர்பில் டெங்கு நிவாரண மையத்தைத்
பாதுகாக்கப்பட்ட வன உயிரினப் பொருட்கள் மீட்பு – 2 சந்தேகநபர்கள் கைது

கிரிபத்கொட மற்றும் ரகமா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பில், பாதுகாக்கப்பட்ட கடல் உயிரினப் பகுதிகள் உள்ளிட்ட பல பொருட்களை வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ரிதிகல தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு இலங்கை விமானப்படை வழங்கிய

