மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்றார் நெத்மிகா

சீனாவில் இடம்பெறும் ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இன்று (12) நடைபெற்ற பெண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் நெத்மிகா மதுஷானி ஹேரத் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் 13.25 மீற்றர் தூரத்தை

காலநிலை மாற்றம் குறித்து அதீக அவதானம் செலுத்த வேண்டியது அவசியம்

காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியது மக்களுக்காகச் செய்யும் ஒரு கடமையாகவும் அத்தியாவசியமான காரணியாகவும் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும், உணவு மற்றும்

மாணவர்களுக்கு கை மற்றும் கால்களை மூடும் விதத்திலான ஆடைகளுக்கு அனுமதி

பாடசாலை மாணவர்களை டெங்கு நுளம்புக் கடியிலிருந்து பாதுகாப்பதற்காக, பாடசாலைகளில் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிவதற்கு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 0 Share Facebook 0 Share

நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் எவ்வாறு இடம்பெறும்?

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக, நாளை (13) முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாகவுள்ள சிறைக்கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின்

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் நாடுகளில் இலங்கைக்கு 3ஆம் இடம்

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. உலகின் வாழ்க்கைச் செலவு

மூடப்பட்டிருந்த கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் நாளை மீளத் திறப்பு!

டெங்கு நோயின் பரவல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தை, நாளை (13) முதல் மீண்டும் திறக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ வேலைத்திட்டத்திற்கு

68 ஆயிரத்தை கடந்துள்ள டெங்கு நோயாளர்கள்

இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 68,071 டெங்கு

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட உடன்பாடு

தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள், பொதுவான மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான ஒருங்கிணைந்த உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிடுவதற்காக நாளை (13) ஊடக

கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்குத் தடை

கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,

அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல்

கட்டாரில் உள்ள அல்-உடைட் (Al Udeid) வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு நிலையம் மற்றும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore