அணியில் இருந்து நீக்கப்படும் ரோகித்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதை அடுத்து இந்திய ஒருநாள் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி

டெங்கு மரணங்கள் 49 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000ஐக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று (14) வரையான தரவுகளின்படி நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்: எரிசக்தி இலக்குகள் மீதான தாக்குதலால் உலக எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் புதன்கிழமை மேலும் உயர்வடைந்துள்ளன. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் அனைத்து துறைமுகங்களுக்கும் மீண்டும்

உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு கோரி மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வலியுறுத்தல்

உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவீத பிரதிநிதித்துவத்தை சட்டரீதியாக உறுதிப்படுத்தும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு (Women Parliamentarians’ Caucus)

அனுராதபுரத்தில் கோர விபத்து: இருவர் பலி – கர்ப்பிணிப் பெண் படுகாயம்!

அனுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU)

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore