மக்கள் கால்பந்து மைதானங்களில் கூடுகின்றனர்; தேவாலயங்கள் வெறிச்சோடி நிற்கின்றன – கர்தினால் மல்கம் ரஞ்சித் கவலை

இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், நவீன சமூகத்தில் மத வாழ்வு படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், மக்கள் வழிபாட்டு தலங்களை விட பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை

