பொதுமக்களுக்கு இடையூறு: 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சுற்றிவளைப்பு

வெசக் பண்டிகை தினங்களில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செலுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை களுத்துறை வடக்கு பொலிஸார் தங்களது பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்த மோட்டார் சைக்கிள்களில் இலக்கத் தகடுகள் இருக்கவில்லை
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான, வழக்கின் விசாரணைத் திகதியை நிர்ணயிப்பதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு
இனி மாதத்திற்கு இருமுறை சம்பளம்!

அரசு ஊழியர்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கில், மாதத்திற்கு இருமுறை சம்பளம் வழங்கும் அதிரடித் திட்டத்தை நேபாள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் சீராக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. நேபாள
இலங்கையில் மெனிஞ்ஜைட்டிஸ் பரவல் கண்காணிப்பில்; எபோலா வைரஸ் அச்சுறுத்தலுக்கும் விசேட தயார் நிலையில் சுகாதார துறை

உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும் நாட்டில் பதிவாகி வரும் மெனிஞ்ஜைட்டிஸ் நோய் பரவல் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் Nalinda Jayatissa தெரிவித்துள்ளார். இன்று
நாட்டில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுடன் 237 பேர் அடையாளம்

நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துமாறும், இயலுமானவரை எப்போதும் கொதித்தாறிய
நாட்டில் 85ஆக உயரும் பாதுகாக்கப்படும் வனங்கள்

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ், இதுவரையில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி மேலும் 5 காடுகள் வர்த்தமானி மூலம்
“யாவருக்கும் உறையுள்”: OCD அமைப்பின் 17வது வீட்டிற்கான அடிக்கல் நடும் விழா

“யாவருக்கும் உறையுள்” எனும் தொனிப்பொருளில், ஓ.சி.டி (OCD) அமைப்பினால் நிர்மாணிக்கப்படவுள்ள 17 ஆவது மாதிரி வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (31) நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மலையடி வட்டார பிரதேச சபை
கடுமையாக அமுலாகும் எரிபொருள் QR – இதோ புதிய அறிவிப்பு

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர்
தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் (1) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்க
சென்னையில் இலங்கை பெண் கொலை – 7 பேர் கைது

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின்

