இன்றைய டொலர் பெறுமதி: அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் சற்று வீழ்ச்சி

இலங்கையில் இன்று (02) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், பெரும்பாலான வங்கிகளில் டொலரின் விற்பனை விலை ரூ.340-க்கு கீழேயே பதிவாகியுள்ளது. சில முக்கிய வங்கிகளின்

பிரித்தானியாவில் வாழும் இலங்கை குடும்பங்களுக்கு அதிர்ச்சி: நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு!

பராமரிப்பு பணியாளர் (Care Worker) விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், சட்டபூர்வமாக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் இலங்கை குடும்பங்களுக்கு அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு United Kingdom உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தகவல்களின்படி, அண்மைய வாரங்களில்

RCB-க்கு அதிர்ச்சி: அம்பயரை நோக்கி Ice Bag வீசிய டிம் டேவிட் – IPL 2027 முதல் போட்டியில் தடை!

IPL 2026 இறுதிப்போட்டியின் போது அம்பயரை நோக்கி Ice Bag ஒன்றை வீசிய சம்பவத்திற்காக, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் அவுஸ்திரேலிய வீரர் Tim David-க்கு IPL நிர்வாகம் ஒரு போட்டித் தடையை

தனிநபர் ஒருவருக்கான மாதாந்த வாழ்வாதாரச் செலவு உயர்வு

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வறுமைக்

நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்த ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபா செலவு

நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் 5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையைச் செலவிடுவதாக தேசிய நீர்வெறுப்பு நோய் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் நீர்வெறுப்பு நோய் தொடர்பான மரணங்களை

நாட்டின் பணவீக்கம் 7% ஆக அதிகரிக்க வாய்ப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய

வல்வெட்டித்துறையில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா திருட்டு: இருவர் கைது

வல்வெட்டித்துறை, கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கெருடாவிலைப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது

தீ விபத்தில் பலியான பிள்ளைகள் – தந்தை தொடர்ந்து விளக்கமறியலில்

மட்டக்களப்பு, திருகோணமலை வீதியிலுள்ள விடுதியொன்றில் கடந்த மே 27-ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இரு பிள்ளைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் தந்தை, மீண்டும்

மற்றுமொரு கோர விபத்து – இளைஞன் பலி

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் புனானை பகுதியில், மட்டக்களப்பு திசை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01)

இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளர்களும் 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். மே மாதத்தில் மாத்திரம் 8321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore