கொழும்பு மயானத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிநவீன ஆயுதங்கள் மீட்பு – இலங்கையில் முதல் ‘மினி உஸி’ ரக துப்பாக்கி சிக்கியது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், அண்மையில் துபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கொழும்பிலுள்ள பொது மயானமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின்

எம்பிலிபிட்டியவில் ஆடைத் தொழிற்சாலையில் தீப்பரவல்

எம்பிலிபிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 22 பேர் காயமடைந்துள்ளனர். எம்பிலிபிட்டிய நோனாகம சுதுபாலம அருகிலுள்ள பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலைக்குள் இன்று (3) காலை இந்தத் தீ

எஸ்.ஜே சூர்யாவின் படபிடிப்பில் வெடிப்பு – ஒருவர் பலி

நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிக்கும் கில்லர் படபிடிப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை பெரம்பலூரில் இடம்பெற்ற படபிடிப்பின் போது, சிலிண்டர் வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்த நிலையில்

போர் பதற்றத்தால் மீண்டும் உயரும் எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றது. அதற்கமைய பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 0.86 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின்

சென்னையில் இலங்கை பெண் கொலை வழக்கில், மற்றொரு சிறுமியும் பலி

சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த சிறுமியும் உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு

IMF வழங்கிய கடனுதவி திறைசேரிக்கு

சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டின்

இலங்கை சிறைகளில் இருந்த 30 மீனவர்கள் விடுதலை

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட 30 இந்திய மீனவர்கள் இன்று (02) சென்னையை சென்றடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்த மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி

மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

மே மாதத்தில் மட்டும் 145,745 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 132,919 சுற்றுலாப் பயணிகளின்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore