குடிவரவு அமுலாக்கத்திற்காக 70 பில்லியன் டொலர் நிதி: அமெரிக்க செனட் ஒப்புதல்

அமெரிக்காவின் United States Senate, குடிவரவு சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு (DHS) கூடுதலாக 70 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு
ஹொரணை வங்கி கொள்ளை: உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி கைது

ஹொரணை பகுதியில் உள்ள வங்கி ஒன்றிலிருந்து கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், வங்கியின் உதவி முகாமையாளரும் பாதுகாப்பு அதிகாரியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கையின் முன்னணி வீரர்கள் இல்லாத நிலை?

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்தியா தனது முழுப் பலம் கொண்ட அணியை அறிவித்துள்ள நிலையில், இலங்கை அணிக்கு அட்டவணை முரண்பாடு காரணமாக சவாலான நிலை உருவாகியுள்ளது. ஜப்பானின் 2026 Asian Games Cricket
தேசிய உயர்கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் கோரல்

இலங்கையின் புதிய தேசிய உயர்கல்விக் கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதற்காக பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறும் ஆலோசனை செயல்முறையை அரசு ஆரம்பித்துள்ளது. பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான Harini Amarasuriya அவர்களின்
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு அபராதம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கத் தவறியதால் , அவர்களுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 10 சதவீதத்தை அபராதமாக விதிக்க சர்வதேச
சஹாரா பாலைவனத்தில் தாகம் தாங்காமல் 49 பேர் பலி

சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நேற்று (5) மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய அணியின் புதிய அணி தலைவராக ஷரேயாஸ் அய்யர்!

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து செல்லும் இந்திய டி20 அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ஷ்ரேயாஸ்
உலகின் மிகவும் விலையுயர்ந்த 6 உணவுகள் இவை தான்!

சிலர் தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிட பணம் செலவிட தயங்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக உலகில் சில உணவுகள் இருக்கின்றன. அவற்றின் விலை ஒரு கிராமமே வாழ முடியும் அளவுக்கு இருக்கும். இப்படி உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த
சம்மாந்துறைக்கு பெருமை சேர்க்கும் இன்னும் ஒரு நீதிபதி!

எம். என். முஹம்மது ஹிஷாம் நியமனம்! சம்மாந்துறை மண்ணுக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில், சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான சட்டத்தரணி திரு. எம். என். முஹம்மது ஹிஷாம் அவர்கள், இலங்கையின் புதிய நீதிபதியாக (Magistrate)
அணி தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் நீக்கம்?

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வௌியாகியுள்ளது. சூர்யாவுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணியின்

