புத்தளத்தை உலுக்கிய சம்பவம்..! நடந்தது என்ன?

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளுவ முகத்துவாரத்தில் நீரில் மூழ்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் யுவதிகளும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவம் நேற்று (06) மாலை

மது அருந்தி வாகனம் செலுத்திய ஓட்டுநரால் விபத்து: இரண்டு பெண்கள் பலி

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம – பனாகொட வீதியில் கார் ஒன்று மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (06) மாலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் எம்புல்கம நோக்கி

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கையில் மேலும் 13 இலட்சம் பேர் உணவுப் பாதுகாப்பின்மைக்கு ஆளாகும் அபாயம்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலின் பொருளாதார தாக்கம் காரணமாக, இலங்கையில் மேலும் 13 இலட்சம் பேர் (1.3 மில்லியன்) தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படக்கூடும் என

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore