மீகொடை தன்சல் விபத்து – இறுதி சந்தேகநபருக்கும் விளக்கமறியல்

மீகொடை சந்திக்கு அருகில் விபத்தை ஏற்படுத்தி 6 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சம்பவத்தில் கெப் ரக வாகனத்துடன் தொடர்புடைய இறுதி சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான்

ஹொரணை வங்கி கொள்ளையில் நடந்த திடீர் திருப்பம்

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அந்த வங்கியின் உதவி முகாமையாளர் இன்று (07) குறித்த வங்கிக்கு அழைத்துச்

பேஸ்புக்கு விருந்தில் சுற்றிவளைப்பு – 28 பேர் கைது

அம்பலாங்கொடை, போனதுவ பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 25 ஆண்களும் , 3 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (7) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 506.6 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாக

நாட்டில் அரிசி தட்டுப்பாடுக்கு இடமளிக்க போவதில்லை

எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டுகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் சுமார் ஒரு

ஹன்வெல்லையில் ‘Hit-and-Run’ விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு; சாரதி கைது

ஹன்வெல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம – பனாகொட வீதியில் நேற்று (06) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். எம்புல்கம நோக்கி பயணித்த கார் ஒன்று, வீதியோரமாக அதே திசையில் நடந்து

மேம்பட்ட AI வளர்ச்சியை தற்காலிகமாக நிறுத்தும் வழிமுறை அவசியம் – Anthropic எச்சரிக்கை

Claude செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை உருவாக்கியுள்ள Anthropic நிறுவனம், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியை தேவையான சூழ்நிலைகளில் தற்காலிகமாக மெதுவாக்க அல்லது இடைநிறுத்தும் ஒருங்கிணைந்த உலகளாவிய நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என

மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்

மஹர நகரில் அமைந்துள்ள மின்சார உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், முற்றாக அணைப்பதற்காகவும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு

மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

ஹொரணை, அரம்பகந்த பகுதியில் மனைவி ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார். குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

காங்கேசன்துறை முதல் கல்பிட்டி வரையான கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடலோரத்திற்கு

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore