போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய கட்டுப்பாட்டு விலைகள்

உள்நாட்டில் பொதியிடப்பட்ட அல்லது போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான (PET போத்தல்கள்) புதிய அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டின் 9

கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து பெல்ஃபாஸ்டில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம்

ஐக்கிய இராச்சியத்தின் வடக்கு அயர்லாந்து தலைநகரான பெல்ஃபாஸ்டில், கத்திக்குத்து தாக்குதலைத் தொடர்ந்து குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. வட பெல்ஃபாஸ்டில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய

கம்பஹா, மஹர பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளுடன் தொடர்புடைய நீர்ழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (11) பி.ப. 7.00 மணி முதல் மறுநாள் (12) மு.ப. 7.00 மணி வரை 12

யாழ் வைத்தியசாலை தீ விபத்து – விசாரணை தொடர்பில் விளக்கம்

யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். அந்த விசாரணையின் அடிப்படையிலான முன்னேற்றம் விரைவில் கிடைக்கப்பெறும் என

நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடலை வலுப்படுத்த வேண்டும் – சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ அழைப்பு

உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் இக்காலத்தில், நாடுகள் பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் உரையாடல்கள் மூலம் வலுப்படுத்தி, ஒற்றுமை மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார். “நாகரிகங்களுக்கிடையேயான

2 மனைவிகளையும் என்னுடன் அனுப்பி வையுங்கள் – காவல் நிலையத்தில் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி (வயது 28). வெல்டிங் வேலை பார்த்து வரும் இவருக்கு, சுமதி (26) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில்

அறிவிப்பை தள்ளிப்போட்ட லாரன்ஸ்!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல் பரவி வந்தது. இதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற

குற்றங்களுடன் தொடர்புடைய 30 பேர் நேரடியாக அடையாளம்

நாடு தழுவிய ரீதியில் இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் மூலம், குற்றங்களுடன் தொடர்புடைய 30 நபர்கள் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி,

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் இன்று (10) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மாளிகாவத்தை பகுதியிலிருந்து வருகை தந்த சுமார்

பாரதிராஜா குழந்தை மாதிரி – ரஜினி

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா, இன்று தமது 84 வது வயதில் காலமானார். அன்னாரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா “16 வயதினேலே” படத்தின் மூலம்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore