கருப்பு திரைப்படத்தின் லாபம் மட்டும் இத்தனை கோடியா!

சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த மே மாதம் வெளிவந்த கருப்பு திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, வில்லனாகவும் நடித்திருந்தார். கருப்பு சாமியை மையமாக வைத்து உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து

ஹொரணை வங்கி கொள்ளை: பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

ஹொரணை பகுதியில் உள்ள அரசு வங்கி ஒன்றில் 3.5 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட அந்த வங்கியின் பாதுகாப்பு அதிகாரி, ஜூன் 23 ஆம் திகதி வரை மீண்டும்

நள்ளிரவில் தாக்கிய பாகிஸ்தான் – தூக்கத்திலேயே 11 குழந்தைகள் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவப் போர் விமானங்கள் நள்ளிரவில் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் 11 குழைந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். தாலிபான்கள் தங்கள் நாட்டுக்குள் இயங்கி வரும் தெக்ரிக் இ தாலிபான்

ஜனநாயகன் பட வழக்கு – முக்கிய குற்றவாளி கைது!

ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஜனநாயன் திரைப்படத்தை இணையத்தில் பரப்பியதில் மூளையாக செயல்பட்ட இவர், நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த

ரணில் தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (11) பிற்பகல் நடைபெற்றது. கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில்

FIFA உலகக் கிண்ணத் தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

உலகெங்கிலும் உள்ள 6 பில்லியனுக்கும் அதிகமான கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கால்பந்து உலகக் கிண்ணத் தொடர், இலங்கை நேரப்படி நாளை (12) அதிகாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. மனித வரலாற்றில் இதுவரை நடத்தப்பட்ட

இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்!

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அப்பதிவில்

டித்வா தயார்நிலை – ஆராயும் குழுவுக்கு மேலும் கால அவகாசம்

டித்வா புயலுக்கு முகங்கொடுப்பதற்கான போதியளவான தயார்ப்படுத்தல்களை கொண்டிருக்கவில்லை என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்றைய (11) பாராளுமன்ற அமர்வின் போது, இந்த விடயத்தை தெரிவித்தார்.

இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் பெறுமதியான பொருட்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் நகர உட்கோட்டம் வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்கு

எல் நின்யோ தாக்கம் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

வரவிருக்கும் எல் நின்யோ காலநிலை நிலைமை காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்களை மதிப்பீடு செய்து, அதனை சமாளிக்கும் தயார்நிலை நடவடிக்கைகள் குறித்து இன்று (11) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore