தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ பரவல்

எல்பிட்டிய – மாபலகம வீதியின் வதுரவில சந்தியில் அமைந்துள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், தீ பரவலுக்கான காரணம்

சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு

ஜனாதிபதியை சந்தித்த ICC தலைவர் ஜெய் ஷா

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, சிறிலங்கா

சம்மாந்துறையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை – 42க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சிக்கின!

அன்சத் அஹமட் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் 42க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் பொலிஸ், போக்குவரத்து பொலிஸ், குற்றப் புலனாய்வு பிரிவு

தெல்தெனியாவில் காரில் பெண்ணின் சடலம்: மேலதிக தகவல்களை வெளியிட்ட பொலிஸார்

தெல்தெனியா வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்தவர் Ampara General Hospital Physiotherapist என அடையாளம் காணப்பட்டுள்ள 34 வயதுடைய அம்பாறை

தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ முதலிடம்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, குழு-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகள் குவாடலஜராவில் இன்று (19) மோதின. போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல்

உலக கிண்ண கால்பந்தாட்டம் – கட்டாரை வீழ்த்தி கனடா ஆதிக்கம்

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘பி’ பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா அணி ஆதிக்கத்தை செலுத்தியது. ஆட்டத்தின் விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் கட்டார் அணியின் வீரர்களின்

இலங்கையில் புதிய இறக்குமதி ஒழுங்குமுறை – வௌியானது வர்த்தமானி

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற

பொஸ்னியாவை அதிரடியாக வீழ்த்திய சுவிட்சர்லாந்து

ஃபிஃபா (FIFA) உலக கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் சுவிட்சர்லாந்து தேசிய கால்பந்து அணி, பொஸ்னியா அணியை 4 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. தரவரிசையில் 19ஆவது இடத்திலுள்ள

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore