BREAKING : சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

GCE O/l Results Released! கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults இணையத்தில் காணலாம் 0 Share Facebook 0 Share Twitter 0 Share

பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம்: சந்தேகநபரை தீவிரமாக தேடும் பொலிஸார்

அம்பாறை பொது வைத்தியசாலையின் பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) கழுத்து இறுகி மரணமடைந்திருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை, இக்கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் அவரது காதலனைத் தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாகவும், முறையான சாட்சியங்களை பரிசீலனை செய்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ரூபாய் ஏழு கோடியே ஐம்பது லட்சம் பெறுமதியான “குஷ்” போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கடத்தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம்!

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே இன்று (19) முதல் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன

பயங்கரவாத த​டைச் சட்டத்திற்கு பதிலாக மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டம்!

எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) நீக்கப்பட்டு, மக்கள் நலன்சார்ந்த புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சேலாகே குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19)

இலங்கைக்கு வரப்போகும் புதிய மெட்ரோ பேருந்துகள்

நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையை மிகவும் திறமையானதாகவும், தரமானதாகவும் மாற்றுவதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள 104 புதிய ‘மெட்ரோ’ பேருந்துகளை நாட்டுக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளன. சீனாவின்

200 இற்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோ – உகாண்டாவில் எபோலா பரவல்! காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மே 15 ஆம் திகதி இந்நோய் பரவலை ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிகாரப்பூர்வமாக

பெண்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு சம்மாந்துறையில் நடைபெற்றது

சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில், பங்களாவடி பகுதியில் அமைந்துள்ள Persank Clothing (Pvt) Ltd. ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 75 பெண் ஊழியர்களுக்காக சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு (19) நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்கள்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore