சாதாரண தரப் பரீட்சையில் 11,790 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A சித்தி!

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை

பெண் வைத்தியர் மீதான அவதூறு வழக்கில் எம்.பி அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு பெண் வைத்தியர், 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online

சம்மாந்துறையின் நீச்சல் தடாகம்: அபிவிருத்தியின் அடையாளமா?, அலட்சியத்தின் சாட்சியா??

( சம்மாந்துறை TREND செய்திக்காக தேடல் கட்டுரை- மின்மினி மின்ஹா) ஒரு நகரத்தின் விளையாட்டு வளர்ச்சியை அளவிட வேண்டுமெனில், அங்குள்ள விளையாட்டு மைதானங்கள், பயிற்சி மையங்கள், உடற்கல்வி வசதிகள் மற்றும் இளைஞர்களுக்கான பொது உள்கட்டமைப்புகளைப்

யாழில் லொறி மோதி ஸ்தலத்திலேயே பலியான இளைஞன்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, பாரதி வீதியைச் சேர்ந்த 21 வயதான குறித்த இளைஞன், சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக வாகனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய அமெரிக்கா! மொராக்கோவும் வெற்றி

ஃபிஃபா உலகக் கிண்ண 2026 தொடரில் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் அமெரிக்க அணி 02-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமை குரூப் D-யில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள அமெரிக்க

தோஹா டயமண்ட் லீக்கிலும் வெற்றி பெற்ற ருமேஷ் தரங்க!

கட்டாரில் நேற்று (19) நடைபெற்ற தோஹா டயமண்ட் லீக் 2026 ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளார். இரண்டு முறை

10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையை முச்சக்கரவண்டியொன்றில் கடத்திச் சென்ற 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கோனஹேன விசேட அதிரடிப்படையின் (STF) விசேட செயற்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது

பல கோடி பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

முப்பத்தேழு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் (Hashish) போதைப்பொருள் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட விமானப் பயணிகள் பணம் செலுத்தி

எரிபொருள் QR-ஐ அகற்றுவது குறித்து தொடர்ந்து ஆராய்வு

எரிபொருள் விநியோகத்தின் போது QR குறியீட்டைப் பயன்படுத்துவதை நீக்குவது தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ‘அத தெரண’ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதன் தலைவர் டி. ஜே. ராஜகருணா,

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore