சம்மாந்துறையில் சுற்றாடல் சட்டத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு.

(மின்மினி மின்ஹா + நூருல் ஹுதா உமர்) தேசிய சுற்றாடல் சட்டத்திருத்த மசோதா விரைவில் பாராளுமன்றத்தின் மூன்றாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் நடைமுறை விளைவுகள் தொடர்பாக உள்ளூராட்சி மன்ற
பாராளுமன்றில் அமைதியின்மை – சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் எழுந்து நின்று, சபாநாயகரிடம் அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரினர்.
47,500ஐத் தாண்டிய டெங்கு நோயாளர்கள் – 29 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 47,530 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நேற்று (22) நள்ளிரவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் மாத்திரம்
கஜமுத்துக்களுடன் மூவர் கைது

2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 4 கஜமுத்துக்களுடன் மூவர் அராவ கரந்தகஹமட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பிபில, மாத்தளை மற்றும் பகமூன ஆகிய
ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை உறுதி செய்த கொழும்பு மேல் நீதிமன்றம்

இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம்
பிரித்தானியாவின் 7வது பிரதமரை வரவேற்க தயாராகும் ‘லாரி’ பூனை!

பிரித்தானிய பிரதமர் Keir Starmer தனது பதவி விலகலை அறிவித்துள்ள நிலையில், அவர் விரைவில் 10 டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளார். ஆனால் அரசியல் தலைவர்கள் மாறினாலும், அங்கு தொடர்ந்து நிலைத்திருக்கும் ஒரே
டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கான வரி விதிப்பில் சமநிலை இல்லை: ஹர்ஷ டி சில்வா கவலை

பாராளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் Harsha de Silva, குடியிருப்பு (Resident) மற்றும் வெளிநாட்டு (Non-Resident) டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கிடையிலான வரி விதிப்பில் நிலவும் வேறுபாடு குறித்து
கடும் வெப்பத்தால் பிரான்சில் இரு சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழப்பு

ஐரோப்பாவைத் தாக்கியுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாக, பிரான்சில் கார் ஒன்றிற்குள் இருந்த இரு சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலை நேர அட்டவணைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
பாதுகாவலர்களைக் கட்டிவைத்து கிராமிய வங்கியில் கொள்ளை

மூன்று நபர்கள் மொரகஹஹேன, கோரலைம பகுதியில் அமைந்துள்ள கிராமிய வங்கி ஒன்றின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து, அதிலிருந்த பெருமளவிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர். இன்று (23) அதிகாலை 1.00 மணியளவில் வங்கி
இலங்கை தமிழர்களுக்காகவும் போராடியுள்ளேன்!

தமிழக சட்டசபையில் தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (23) கூடியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் திருத்தங்களை அவை ஏற்கும் நிகழ்வும் இடம்பெற்று வருகிறது. ஆளுநர்

