வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 620 ஆக அதிகரிப்பு : 20,000+ காணவில்லை!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளின்படி, சுமார் 2,980 பேர் காயமடைந்துள்ளதோடு, மேலும் 20,000ற்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக
சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் நிறுவன (SLIATE) இரத்த தான முகாம்!

அன்சத் அஹமட் உலக குருதிக் கொடையாளர் தினத்தை (ஜூன் 14) முன்னிட்டு கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் (ATI) பணிப்பாளர் எஸ்.எல் முஸ்தபா அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க, தகவல்
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 232 சந்தேகநபர்களுக்கு சிவப்பு அறிவித்தல்

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அவர்களில் 37 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு
முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டத்தின் கீழ் 214,333 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று (25) வரையிலான காலப்பகுதியில் 215,526 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 214,333 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் பரவலாகக் காணப்படும் போதைப்பொருள் கடத்தலை
உலக அரங்கில் மீண்டுமொரு மகுடம்!

இந்திய திரையிசை உலகை சர்வதேச அரங்கில் தொடர்ந்து தலைநிமிரச் செய்து வரும் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான ‘கோல்டன் பிளேட் விருது’ வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வரலாற்றுச்
ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்காக மேலும் 1132 படையினர்

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்காக இலங்கையிலிருந்து மேலும் 1132 பேர் கொண்ட படையினர் புறப்படவுள்ளனர். இதில் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 900 இராணுவத்தினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 189 அதிகாரிகளும், நாட்டின் இராணுவ வரலாற்றிலேயே
சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முறையிட புதிய வட்ஸ்அப் இலக்கம்

சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வட்ஸ்அப் சேவை இன்று (26) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய, பொதுமக்கள் தமக்குரிய முறைப்பாடுகளை 0702509509 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நேரடியாகத்
சம்மாந்துறை பொலிஸாரின் திடீர் சோதனை: விதிமீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சிக்கினர்

இன்று முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில், சம்மாந்துறை பொலிஸார் பல மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதன்போது, தலைக்கவசம் அணியாமல் பயணித்தல், போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பல மோட்டார் சைக்கிள்
ஆன்லைன் வணிகங்களுக்கு சரியான ஒழுங்குமுறை தேவை – வர்த்தக அமைச்சர்

வர்த்தக, வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள், ஆன்லைன் தளங்களில் நடைபெறும் வணிகங்களுக்கு சரியான ஒழுங்குமுறை (regulation) அவசியம் என தெரிவித்துள்ளார். இலங்கை ரீட்டெய்லர்ஸ் சங்கத்தின் 9வது
ஞானசார தேரருக்கு எதிரான AG வழக்கு ஜூலை 31க்கு ஒத்திவைப்பு

கொழும்பு உயர் நீதிமன்றம், Bodu Bala Sena அமைப்பின் பொதுச் செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக Attorney General (AG) தாக்கல் செய்த வழக்கை ஜூலை 31 ஆம் திகதிக்கு மீண்டும்

