இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து வரலாற்று வெற்றி

இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை அயர்லாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. இன்று (28) இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்

ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை – 1,300க்கும் அதிகமான மரணங்கள் என WHO எச்சரிக்கை

ஐரோப்பா முழுவதும் தாக்கிய கடுமையான வெப்ப அலை காரணமாக, கடந்த ஜூன் 21 முதல் இதுவரை 1,300க்கும் மேற்பட்ட அதிகப்படியான மரணங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. WHO வெளியிட்ட தகவலின்படி,

மட்டக்களப்பில் பாலம் உடைந்தமையினால் பரபரப்பு

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் இன்று (28) மாலை உடைந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகன போக்குவரத்துகள் மிக குறைவாக இருந்தமையினால் எவ்வித உயிராபத்துகளும்

சவூதியில் ஹெலிகொப்டர் விபத்து – 14 பேர் பலி

சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அராம்கோ (Saudi Aramco) எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு

துப்பாக்கி மாயம் – பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

தமது கடமைக்கான துப்பாக்கி காணாமல்போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி தனது கடமைக்காகப் பொறுப்பேற்ற கைத்துப்பாக்கி காணாமல்போனமை தொடர்பாக, நேற்று (27)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு

இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் , சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தீர்மானமிக்க மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர்

மா மரச் செய்கையில் நவீன முகாமைத்துவ நுட்பங்கள் குறித்து சம்மாந்துறையில் விழிப்புணர்வு கருத்தரங்கு.

( மின்மினி மின்ஹா ) மா மரச் செய்கையின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முகாமைத்துவ நுட்பங்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, சம்மாந்துறை மேற்கு விவசாய போதனாசிரியர் பிரிவின் ஏற்பாட்டில் அண்மையில்நடைபெற்றது. மாகாண விவசாயத்

கல்முனையில் சமூக வலைதள வீடியோ தொடர்பாக சந்தேகநபர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலை அருகே நாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிய சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு – BIA-வில் 4 பேர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய (BIA) வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு அடிப்படையிலான சிறப்பு நடவடிக்கையில், ஹாஷிஷ் மற்றும் குஷ் உள்ளிட்ட 12 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள்

ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு தளங்களும், கடற்கரை ரேடார் அமைப்புகளும் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமாதான ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக குற்றம் சாட்டிய அவர்,

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore