கொழும்பு Visual & Performing Arts பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல் – டெங்கு காரணம்

கொழும்பில் உள்ள Visual and Performing Arts பல்கலைக்கழகம் டெங்கு நோயாளிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று கல்வி துணை அமைச்சர் டாக்டர் மதுரா செனவிரத்ன தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 36 மாணவர்களுக்கு
Colombo உள்ளிட்ட பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகத் தடை அறிவிப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) அறிவிப்பின்படி, ஜூலை 4 (சனிக்கிழமை) அன்று கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் 12 மணி நேர நீர் விநியோகத் தடை ஏற்படும். ⏰
கெப் வண்டி மோதியதில் 8 தேரர்கள் உயிரிழப்பு

வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் எட்டு தேரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பானங்களில் சர்க்கரை அளவைக் காட்டும் வண்ணக் குறியீட்டு விதிமுறைகளில் அரசு திருத்தம்

பானப் பொருட்களில் சர்க்கரை அளவைக் குறிக்கும் கட்டாய வண்ணக் குறியீட்டு (Colour-Coded Sugar Labelling) விதிமுறைகளில் அரசு புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் உணவுச் சட்டத்தின்
பாதும் நிஸ்ஸங்காவுக்கு பெரிய பின்னடைவு: 2வது டெஸ்டில் இல்லை

இலங்கை தொடக்க ஆட்டக்காரர் பாதும் நிஸ்ஸங்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். விரலில் ஏற்பட்ட நீண்டகால காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவர் லண்டன்
பொலிஸாரின் சோதனையில் மேலும் 652 பேர் கைது

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாளாந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 652 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரை பிரிவின் அனுகாநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின்
கிழக்கு மாகாண பூப்பந்தாட்டப் போட்டி: சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு வெண்கலப் பதக்கம்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2026ஆம் ஆண்டுக்கான மாகாண மட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஜூன் 30, ஜூலை 1 மற்றும்
இலங்கை வந்தார் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர்

ஆறாவது இலங்கை – பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். நேற்று (01)
முதலாவது ஈ-பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2025/2026 ஆம் ஆண்டுகளுக்குரிய இலங்கையின் முதலாவது ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த தேசிய வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம்,

