காலாவதியான 42 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமான சீனி பறிமுதல்; களஞ்சியசாலை சீல்

பெலியகொட பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையொன்றில் இருந்து 42 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமான காலாவதியான சீனி மீள்பொதியிடப்பட்டு குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அந்தக் களஞ்சியசாலையை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை
ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்!

ஹார்முஸ் ஜலசந்தியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று (06) ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலால் ஒரு எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. அத்துடன் பல கப்பல்கள் சேதமடைந்தன. ஈரான் தலைவர் ஆயதுல்லா அலி
62 ஆயிரத்தை தாண்டிய டெங்கு நோயாளர்கள்!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 7,038 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவின்
மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்

டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நேற்று (06) முதல் இரண்டு வார காலத்திற்கு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், காய்ச்சலால்
போர்த்துக்கல் அணியை வீழ்த்தி ஸ்பெயின் காலிறுதிக்கு தகுதி!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கிண்ணம் 2026 (FIFA World Cup 2026) தொடரின் Round of 16 சுற்றில், போர்த்துக்கல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி
இலங்கை அணி 142 ஓட்டங்கள் முன்னிலையில்

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், இலங்கை
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: நடந்தது என்ன?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர்

