கொழும்பு கோட்டையில் தடம் புரண்ட ரயில்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 4.45 மணிக்கு ரம்புக்கனை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் பெட்டியொன்று தடம் புரண்டுள்ளது. இன்று (07) பிற்பகல் 4.50 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. ரயில் கொழும்பு கோட்டை ரயில்
எரிபொருள் மீதான கட்டுப்பாடுகள் அதிரடி நீக்கம்? – புதிய சுற்றறிக்கை வெளியானது!

ஆற்றல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எரிபொருள் விநியோகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கையை நிதியமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண
அமெரிக்காவை 4-1 கோல் கணக்கில் துவம்சம் செய்த பெல்ஜியம்!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள் நடந்து வரும் வேளையில், இன்று நடைபெற்ற Round of 16 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை
அமெரிக்காவை 4-1 கோல் கணக்கில் துவம்சம் செய்த பெல்ஜியம்!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள் நடந்து வரும் வேளையில், இன்று நடைபெற்ற Round of 16 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை
325 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்ற சீன அதிகாரிக்கு மரண தண்டனை

சீனாவின் நாஞ்சிங் நகரின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அதிகாரி ஒருவருக்கு, 325 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 2.21 பில்லியன் யுவான்) பெறுமதியான லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாங் யூலின்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: அவசர பாராளுமன்ற விவாதத்திற்கு எதிர்க்கட்சி கோரிக்கை

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் அவசர ஒத்திவைப்பு விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் இந்த கோரிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த சிறை அதிகாரிகளை நேரில் சந்தித்த நீதி அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறை அதிகாரிகளை, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று (06) நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் நேரில் சென்று பார்வையிட்டார்.
உயிரிழந்ததாகக் கூறப்பட்ட முன்னாள் ஈரான் ஜனாதிபதி அஹ்மதிநெஜாத் திடீர் தோற்றம்!

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத், உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் மத்தியில் தோன்றியுள்ளார். போர் தொடங்கிய முதல் நாளிலேயே இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்களில் அவர் உயிரிழந்ததாக
ஆண்டுதோறும் 13 இலட்சம் இலங்கையர்கள் விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதி – சுகாதார அமைச்சர்

இலங்கையில் ஆண்டுதோறும் 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் விபத்துகள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும், மேலும் சுமார் 30 இலட்சம் பேர் விபத்துகளால் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் என்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
2025/2026 வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான மின்னணு சேவை திறக்கப்பட்டது

உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD), 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான (Year of Assessment) வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான e-Service இணைய சேவை தற்போது திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, வரி செலுத்துவோர் பின்வரும் வரி

