நாவிதன்வெளி பிரதேச மட்ட விளையாட்டுப் பெருவிழா 2026

மஜீட். ARM நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவின் வருடாந்த விளையாட்டுப் பெருவிழாவின் இறுதிப் போட்டிகள், சொறிக்கல்முனை சாந்த குரூஸ் பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன. பிரதேச செயலாளர் திருமதி ராகுல
சபையின் கண்ணியத்தையும், ஒற்றுமையையும் பாதுகாக்க உறுப்பினர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – உறுப்பினர் நயீம் ஆசிரியர் வலியுறுத்தல்.

( ஜீ + மின்மினி மின்ஹா ) சம்மாந்துறை பிரதேச சபையின் 5வது கூட்டத்தொடரின் 13வது அமர்வு நேற்று (07) தவிசாளர். கௌரவ – ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்றபோது, சபை நடவடிக்கைகள் தொடர்பான
இளைஞர்களின் தன்னார்வ சேவை: சம்மாந்துறை ATI-யில் 50-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம்.

(மின்மினி மின்ஹா) உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் (ATI) ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் பணிப்பாளர்
தாதியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

தாதியர்களின் வருடாந்த இடமாற்றங்களை வழங்குவதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் பணம் அறவிடும் மோசடி கும்பல் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள
நீர் கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லையா?

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், நீர் கட்டண நிலுவைகளை அறவிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, 2026 ஜூலை 13 முதல் 19 ஆம் திகதி
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சம்மாந்துறை சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

மஜீட். ARM மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்பொழுது சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து உயர்கல்வி, தொழில் மற்றும் சுற்றுலாத் தேவைகளுக்காக சம்மாந்துறை பகுதிக்கு வருகை தருபவர்கள் மூலம் டெங்கு நுளம்புகள்
தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில், நுவரெலியா கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியாவிலிருந்து நுவரெலியா சாந்திபுர நோக்கி பயணிக்கும் இந்தத் தனியார் பேருந்தை
டெங்கு மரணங்கள் 42 ஆக உயர்வு: 63,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,835 ஆகும்
நீர்கொழும்பு சம்பவம் – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு

பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமான போது, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) கருப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வௌியிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 27
வெவ்வேறு விபத்துகளில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட நால்வர் பலி

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வெவ்வேறு வீதி விபத்துகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் நேற்று (07) தலாவ, கரந்தெனிய, புளியங்குளம் மற்றும் ஆனமடுவ ஆகிய பொலிஸ்

