பாடசாலை விடுமுறை தொடர்பில் வௌியான அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான
சிறுபோக நெல் கொள்வனவு தொடர்ந்தும் இடம்பெறும்

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுல பின்னலந்த தெரிவித்துள்ளார். இதற்கமைய, ஜூலை மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 19,592 தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர்
பரீட்சைக் காலப்பகுதியில் இடர்கள் ஏற்பட்டால் அறிவிக்க 5 தொலைபேசி இலக்கங்கள்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர் தரப் பரீட்சைக் காலப்பகுதியில் இடர்கள் குறித்து அறிவிப்பதற்காக 5 புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. முப்படையினர் மற்றும் பொலிஸாரின்
குளவி கொட்டுக்கு இலக்கான 50 மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்காகி திருகோணமலை பாடசாலை ஒன்றின் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கட்டடத்தில்
டி20 கிரிக்கெட்டில் வேற லெவல் சாதனை படைத்த ஜாஸ் பட்லர்!

மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணித்தலைவர் ஜாஸ் பட்லர், முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் அணித்தலைவர் கீரன் பொல்லார்டை முந்தி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். ஓல்ட் டிராஃபோர்ட்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தாழிறங்கும் அபாயம்!

கடும் மழை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம். சாதிக் தெரிவித்தார். வீதி தாழிறங்கும்
சிவனொளிபாத மலையில் மண்சரிவு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போதைய பருவகால யாத்திரையல்லாத காலத்தில்
வளி மாசடைவினால் வருடாந்தம் 7000 மரணங்கள் பதிவு

வளி மாசடைவதன் காரணமாக நாட்டில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் பதிவாவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும்
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (06) காலை 10 மணிக்கு
எத்தியோப்பியாவில் நிலச்சரிவு – 14 பேர் பலி!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் அம்மாரா நகரில் மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு பிரார்த்தனை செய்ய கடந்த 03 ஆம் திகதி காலை ஏராளமானோர்

