முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று FCIDக்கு?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவான FCID முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக் ரக போர் விமானங்களின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக அவரிடம்

ஏமனின் முக்கிய துறைமுக நகரமான மோகாவை கைப்பற்றிய ஹூதிகள் – செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு புதிய அச்சுறுத்தல்

ஏமனின் முக்கிய துறைமுக நகரமான மோகாவை (Mocha) ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை (10) மோகா நகரத்தை கைப்பற்றிய ஹூதி படைகள், செங்கடல் கடற்கரைப் பகுதிகளில் மேலும்

தெஹிவளையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் – இரு சிறுவர்கள் உயிரிழப்பு

தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றை இலக்குவைத்து இன்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore