2027 ஆஸ்கர் விருதுக்கான இலங்கையின் திரைப்படத்தைத் தெரிவு செய்ய விண்ணப்பங்கள் கோரல்

99ஆவது அகாடமி விருதுகள் (Oscars) – 2027 போட்டியில் சர்வதேச திரைப்படப் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள திரைப்படத்தைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் கோரியுள்ளது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

சுகாதார சேவை முடங்கும் அபாயம் – GMOA கடும் எச்சரிக்கை!

இலங்கையின் சுகாதார சேவையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த சுகாதார சேவையும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் சுகாதார

தாய்லாந்தில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – சட்டங்களை மதிக்க வலியுறுத்தல்

தாய்லாந்தின் சட்டங்கள் மற்றும் கலாசாரத்தை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மதிக்க வேண்டும் என வலியுறுத்தி, இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாங்கொக்கில் நேற்று (10) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், குறிப்பாக இஸ்ரேலிய

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கியப் பேச்சாளருமான சாலமன் பாப்பையா தனது 90ஆவது வயதில் இன்று (11) காலமானார். வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எளிமையான

நுவரெலியா மாவட்டமோட்டார் வாகனப் போக்குவரத்துத் காரியாலயம் 50 மில்லியன் ஒதுக்கீட்டில்வேலைத்திட்டம் ஆரம்பம்

நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் புனரமைப்புப் பணிகள் ரூ. 50 மில்லியன் ஒதுக்கீட்டில் மேம்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அலுவலகத்தில் உள்ள இடப்பற்றாக்குறையைச் சரிசெய்யவும், மின்சார அமைப்பைச் சீரமைக்கவும், பாதுகாப்புத்

கர்ப்ப காலத்தில் பராசிட்டமோல் பயன்படுத்துவது பெண் குழந்தைகளின் இனப்பெருக்க வளர்ச்சியை பாதிக்குமா? – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

டென்மார்க் ஆய்வில் பெண் குழந்தைகளின் கருப்பை மற்றும் கருப்பைப்பை அளவில் மாற்றங்கள் கண்டறியப்பட்டதாக தகவல் கர்ப்ப காலத்தில் பராசிட்டமோல் (Paracetamol) பயன்படுத்திய தாய்மார்களின் பெண் குழந்தைகளில் கருப்பை மற்றும் கருப்பைப்பையின் வளர்ச்சியில் சில மாற்றங்கள்

ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் CCIB விசாரணை

டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனக் குறிப்பிடப்படும் ஷிரான் பாசிக்கின் தந்தையிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை நடத்தி வருகிறது. கம்பஹா பகுதியில் அமைந்துள்ள

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID-யில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவான FCID முன்னிலையில் ஆஜராகியுள்ளார். மிக் ரக போர் விமானங்களின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக

இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று (11) இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியை சென்றடைந்தார். எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 18ஆவது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியா சென்றுள்ளார். புதுடெல்லி

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore