செப்டம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு

செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று (16) வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053
ரயில் பாதையில் நடந்து சென்றபோது விபத்து; இரு பெண்கள் உயிரிழப்பு

களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மதுகம பகுதியில் இருந்து

