அனைத்து வித எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைகள் வருமாறு: 0 Share Facebook 0

ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு

ஈரானின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா அண்மையில் தாக்குதல் நடத்திய நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரீப்பர் ரக ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

‘திட்வா’ சூறாவளி பாதிப்புக்கு நன்னீர் மீனவர்களுக்கு நிதி உதவி திட்டம்

‘திட்வா’ சூறாவளியினால் வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் மீனவ சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதையும், அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபா)

இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் உறவின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு திட்டங்கள்

இலங்கை மற்றும் New Zealand நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் உறவின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரு நாடுகளும் இணைந்து பல்வேறு நிகழ்வுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பாக வெளிவிவகார

இன்றும் , நாளையும் மின்சாரம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு – NSO

வெசாக் போயா விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதி காரணமாக நாடளாவிய மின்சாரத் தேவை கணிசமாகக் குறைந்துள்ளதுடன், சாதகமான காலநிலையால் கூரைமேல் சூரிய மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளதாக தேசிய மின்சார அமைப்பு இயக்குநர் நிறுவனம்

இந்திய அணிக்குத் தயாராக உள்ளார் வைபவ் சூர்யவன்ஷி – சங்கக்கார நம்பிக்கை

இளம் துடுப்பாட்ட நட்சத்திரமான Vaibhav Sooryavanshi சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தயாராக உள்ளார் என முன்னாள் இலங்கை அணித்தலைவரும் Rajasthan Royals அணியின் தலைமைப் பயிற்சியாளருமான Kumar Sangakkara தெரிவித்துள்ளார். நேற்று (29) நடைபெற்ற

கூரைமேல் சூரிய மின் அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை

தேசிய மின் கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை பேணும் நோக்கில், கூரைமேல் சூரிய மின் உற்பத்தி அமைப்புகளின் உரிமையாளர்கள் இன்று (30) பிற்பகல் 3.00 மணி வரை தங்களது அமைப்புகளை தன்னார்வ அடிப்படையில் தற்காலிகமாக

2029 ஆம் ஆண்டுக்குள் 13,600 தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசு திட்டம்

2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அரச சுகாதார சேவைக்கு 13,600 தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை அறக்கட்டளை

நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி இன்று காலை காலமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தாயார் மோகினி (84). இவர் இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். சென்னை

இராணுவத்திற்கு புதிய பதவி நிலை பிரதானி நியமிப்பு

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது நேற்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore