சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் அடையாள கைப்பட்டி முறை நாளை முதல் அமுல்

நோயாளர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் முதல் முறையாக நோயாளர் அடையாளம் காணும் கைப்பட்டி (Patient Identification Wristband) அணிவிக்கும் திட்டத்திற்கான பயிற்சிப்பட்டறை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வு, வைத்தியசாலையின்
எரிபொருள் நுகர்வு குறைந்தாலும் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் எரிபொருள் நுகர்வு மற்றும் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (02) வெளிப்படுத்தியுள்ளார். உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கு
போலிக் கையொப்பத்தைப் பயன்படுத்தி 11 ஊழியர்களுக்கு ஊதியம்

விசாரணைக்காக இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வுப் பிரிவால் தாம் கைது செய்யப்பட்டிருந்தபோது, தனது கையொப்பத்தைப் போலியாகப் போட்டு, சுமார் ரூ. 625,000 மதிப்பிலான ஊதியத்தை 11 பிரதேச சபை ஊழியர்களுக்கு வழங்கியதாக நுவரெலிய பிரதேச
பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது!

எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களில் உயர்வு இருக்காது என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டண முறையின் பிரகாரம்,
சர்வதேச சாதனையாளர்களுக்கு ரூ.61.38 மில்லியன் பரிசுத் தொகை வழங்கிய அரசு

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு மொத்தமாக ரூ.61.38 மில்லியன் நிதி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

நாளை (03) ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் மழைவீழ்ச்சி அதிகரிப்பும், நாடு முழுவதும் காற்றின் வேகம் அதிகரிப்பும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும்
இன்றுடன் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 14 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இன்றுடன் 270 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்
நிதி மோசடிகளுக்கு எதிராக களமிறங்கிய மத்திய வங்கி: ‘Be Scam Proof’ தேசிய விழிப்புணர்வு திட்டம் ஆரம்பம்

நிதி மோசடிகள் மற்றும் இணையவழி ஏமாற்று நடவடிக்கைகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி (CBSL) “Be Scam Proof” என்ற பெயரில் ஒரு மாத கால தேசிய விழிப்புணர்வு திட்டத்தை இன்று
நீர் கட்டணம் அதிகரிப்பு?

நீர் கட்டணம் மிகச் சிறிய அளவில் உயர்த்தப்படும் என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (02) நடைபெற்ற நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து
Meta AI உதவியாளர் பாதுகாப்பு குறைபாடு சரிசெய்யப்பட்டது: Instagram கணக்குகள் ஹேக்கிங் அபாயம் வெளிச்சம்

Meta Platforms நிறுவனம் தனது AI ஆதரவு உதவியாளர் அமைப்பில் கண்டறியப்பட்ட கடுமையான பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த குறைபாட்டை பயன்படுத்தி ஹேக்கர்கள் பல முக்கிய Instagram கணக்குகளை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

