குவைத், பஹ்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்!

அமெரிக்கா – ஈரான் இடையிலான நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை ஒப்பந்தம் நிறைவு பெறவில்லை. அமெரிக்கா தொடர்ந்து மிரட்டல் கொடுத்து வரும் நிலையில், ஈரான் அதை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் மத்தியஸ்தம்
போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பொலிஸாருக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனை
இலங்கை மீன்பிடிப் பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் (State Minister of Agriculture, Forestry
கடற்றொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை – விசாரணை ஆரம்பம்

ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற படகில் இருந்த மீனவர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த படகு ஹிக்கடுவ
குவைத் விமான நிலையத்திற்கு ஈரான் ட்ரோன் தாக்குதல்

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது விமான நிலையம்
விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா!

உலகின் முன்னணி வீரர்கள் 6 பேர் பங்கேற்கும் 14 ஆவது நார்வே செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி மொத்தம் 10 சுற்றுகள் கொண்டது. இதன் 8 ஆவது சுற்று
கோட்டாபாய உள்ளிட்ட மூவருக்கு வௌிநாடு செல்ல தடை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு
குவைத் விமான நிலையத்திற்கு ஈரான் ட்ரோன் தாக்குதல்

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் சிலர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தற்போது விமான நிலையம்
கிரியெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு

இங்கிரிய வீதியின் கிரியெல்ல, மாட்டுவாகல முதுன்கொடுவ பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, ஒரு தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் வானத்தை
பிடியாணையில் தேடப்பட்ட இரு போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது!

சம்மாந்துறை அலிவண்ணியார் வீதியிலுள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த, நீண்டகாலமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு போதைப்பொருள் வியாபாரிகள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 36 மற்றும் 22

