யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வழக்கில் சந்தேகநபரின் சொத்துக்கள் பறிமுதல்

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரின் சொத்துக்கள், ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2026 பெப்ரவரி 26ஆம் திகதி

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான

வருண ஜயசுந்தரவின் ரிட் மனு விசாரணை முடிவுக்கு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் தற்போதைய கட்டத்தில் கைது செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு

ஆடைகளின்றி மூக்கில் இரத்தத்துடன் பிணமாகக் கிடந்த பெண்!

இந்தியாவின் டெல்லியில் வசித்து வரும் தம்பதி டேராடூன்க்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த தம்பதி விடுதியில் தங்கியிருந்த நிலையில், அந்தப் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோட்டாபய தாக்கல் செய்த மனு நாளை பரிசீலனைக்கு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்காக நாளை (18)

குமார ஜயகொடியின் வழக்கு விசாரணை ஆரம்பம்

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. கொழும்பு

12 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 5 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் பரிமளா & கோ. இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ஊர்வசி மற்றும் ஜெயராம் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடைய காம்போவை

மத்திய வங்கியின் முடிவால் அதிருப்தியில் COPF!

ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நாணய வருவாயை இலங்கை ரூபாயாக மாற்றுவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தைக் குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம் குறித்து, அரசாங்க நிதி பற்றிய குழுவின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற

உலகக் கிண்ண கால்பந்து 2026: ஜோர்தானை வீழ்த்தி ஆஸ்திரியா அபார வெற்றி!

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரின் குரூப் ‘J’ பிரிவில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ஜோர்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆஸ்திரியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆட்டம்

ஏ-9 வீதியில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கல்கந்தேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுரைச்சோலை பகுதியில் இருந்து

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore