டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (15) மாத்திரம் 1,195 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை

டித்வா தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிரான FR மனு பரிசீலனைக்கு

“டித்வா” சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பூர்வாங்கத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் ஒக்டோபர்

பொலிஸ் அதிகாரியை சுட்ட சந்தேகநபர் தொடர்பில் வௌியான தகவல்

கட்டுநாயக்க ​பொலிஸ் பிரிவிற்கு உட்பட பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் மல்லுக்கட்டி, அவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக் கிண்ணத்தில் அதிரடி மாற்றங்களை செய்த ஐசிசி!

50 ஓவர் ஆடவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற இருக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. உலக கிண்ணத்தில் ஐசிசி சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த

2 கிலோ ஐஸ்ஸூடன் இருவர் கைது

2 கிலோ கிராம் மற்றும் 554 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை வாகனத்தில் கடத்திச் செல்ல முயற்சித்த 2 சந்தேக நபர்களை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள அபரெக்க கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் கைது

இலங்கை – தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் முதலாவது கூட்டம்

இலங்கை – தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் முதலாவது கூட்டம் குறித்த சங்கத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

ஈரானை கொடூரமாக தாக்கும் அமெரிக்கா!

ஈரான் மீது மற்றொரு கட்ட தாக்குதலை தொடங்குவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது, இது 24 மணி நேரத்தில் நடத்தப்படும் மூன்றாவது தாக்குதலாகும். இரவு முழுவதும் இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியதாகவும், பின்னர் பகல்

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா!

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று

ஓசூரில் லேசான நில அதிர்வு!

இந்தியாவின் தமிழ்நாடு – கர்நாடக எல்லைப் பகுதியான ஓசூரில் லேசான நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவாகியுள்ளதாக

கட்டாரின் முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு!

முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகக் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 15, டோஹாவில் உள்ள லுஸைல் அரண்மனைக்கு (Lusail Palace) சென்றார். அங்கு கட்டார்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore