செம்மணியில் மழை அங்கியுடனான எலும்புக்கூடு: தகவல் அறிந்தால் அறிவிக்கவும்

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய தினம் (23) அடையாளம் காணப்பட்ட, மழை அங்கியுடனான சிறுவனின் எலும்புக்கூடு ஓகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்னரே அகழ்ந்தெடுக்கப்படவுள்ளது. அதேவேளை, குறித்த எலும்புக்கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள் தெரிந்திருந்தால், அது

2026 முதல் ஐந்து மாதங்களில் ரூ.197 பில்லியன் வரவு–செலவுத் திட்ட உபரி: இலங்கைக்கு அரிய நிதி முன்னேற்றம்

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கை சுமார் ரூ.197 பில்லியன் மொத்த வரவு–செலவுத் திட்ட (Budget) உபரியை பதிவு செய்துள்ளதாக Advocata Institute நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தென் மாகாண சபையின் முன்னாள் பிரதான செயலாளர் கைது!

தென் மாகாண சபையின் முன்னாள் பிரதான செயலாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் தென் மாகாண சபை உறுப்பினர்களின் ஒதுக்கீட்டின்

ரூ.150 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்: சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பில் விசாரணை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாக கூறப்படும் ரூ.150 மில்லியன் பெறுமதியான நான்கு சொத்துக்களை பொலிஸார் முடக்கியுள்ளனர். ரத்கம, தேவிநிகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு

விவசாயிகளின் உழைப்பை மதிப்பது அனைவரின் கடமை

சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தை நிரந்தரக் கட்டிடத்திற்கு மாற்றுவதற்கும், விதை உற்பத்தி மற்றும் நெல் சேமிப்பிற்கான பாதுகாப்பான களஞ்சியசாலையை அமைப்பதற்கும் அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் தோல்வி

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. இந்த பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும், ஆதரவாக 36 வாக்குகளும் வழங்கப்பட்டன. அண்மையில்

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள்

EPF, ETF தொடர்பில் முக்கிய தகவல்களை வௌியிட்ட பிரதியமைச்சர்

EPF மற்றும் ETF நிதியங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் கடந்த பல தசாப்த காலப்பகுதியில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத அளவிலான முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த

நீதிமன்ற ஆஜராகாமல் பாராளுமன்றம் சென்ற MP அர்ச்சுனா: கைது வாரண்ட் விவகாரம் சிறப்புரிமை சர்ச்சையாக மாறியது

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான்

டெங்கு நோயாளிகளுக்காக விசேட சிகிச்சை நிலையம் – வீட்டு வைத்தியங்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை

இலங்கையில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொழும்பு பொரளை தேசிய ஆயுர்வேத வைத்தியசாலையில் டெங்கு நோயாளிகளுக்காக விசேட சிகிச்சை நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த விசேட கிளினிக் ஜூலை 31, வெள்ளிக்கிழமை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore