டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,000 ஐத் தாண்டியது

நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதிக
சட்டவிரோத பீடி இலைத் தொகையுடன் லொறி ஒன்று கண்டுபிடிப்பு

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கடத்தப்படுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த பீடி இலைத் தொகையுடன் லொறி ஒன்றைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையின் ‘தம்பபன்னி’ நிறுவனம் மற்றும் நுரைச்சோலை பொலிஸார் இணைந்து புத்தளம், தழுவ கடற்கரைப் பகுதியில்
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 இல் ஆரம்பம்,அனுமதி அட்டைகள் விநியோகம்…!

2026ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை, நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளதுடன், பரீட்சார்த்திகளுக்கான
4 வயது சிறுவன் பலி: வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் காரணமாக நேற்று (25) சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலொன்ன, வெலிகட, தம்புள்ளை மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
டெங்கு காய்ச்சல் – பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பை இழந்து, அவர்களின் உயிரை வீணாக
ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்களா? – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என்றும், அச்செய்தி முற்றிலும் தவறானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்

இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரான உபாலி தர்மதாச தனது 72வது வயதில் காலமானார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 0 Share Facebook 0
சட்டவிரோத சிகரெட் தொகையுடன் வெளிநாட்டவர் கைது

சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை வைத்திருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, நேற்று (25) மாலை கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகமொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து இச்சந்தேகநபர் கைது
20 கிலோ ஹசீஸ் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’ போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப்
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: நால்வர் படுகாயம்

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் அம்பாந்தோட்டை நகரில் நேற்று (25) பிற்பகல் 7:15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில்

