36 நாட்கள் கடலில் தத்தளித்த இலங்கை தந்தை, மகன் பங்களாதேஷில் உயிருடன் மீட்பு

இலங்கையைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவர், மீன்பிடிக்கச் சென்றபோது படகின் இயந்திரம் செயலிழந்ததால் 36 நாட்கள் கடலில் தத்தளித்த நிலையில், பங்களாதேஷ் கடற்பரப்பில் உள்ளூர் மீனவர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் தேவினுவர பகுதியைச்
விலங்குகளுக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுப்பவர்களுக்கு பாயும் சட்டம்

விலங்குகளை நேசித்தல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய இலங்கையின் சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய விலங்கு நலச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2026
கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்

கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் உக்ரேனால் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டும் ஈரான்,
PickMe சாரதி கொலை: தந்தை – மகன் மீது விசாரணை தீவிரம்

கொழும்பு, ஹோமாகம பகுதியில் PickMe மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவரை கொலை செய்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது தந்தையை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஹோமாகம,
இந்த ஆண்டில் இதுவரை கொழும்பில் மட்டும் 258 தீ விபத்துகள் பதிவு

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 258 தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தீ விபத்துகளுடன் தொடர்புடைய 17
அதிக விலைக்கு கீரி பொன்னி அரிசி விற்பனை: வர்த்தக நிலையத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் 138,730 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் 138,730 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து
குளியலறையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் 58 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் திருமணமாகாதவர் என்பதுடன், குறித்த வீட்டில்
தேவேந்திரமுனை பெரஹரவில் காவடி நடனத்தை நீக்க பரிந்துரை

தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் செய்யப்பட்டுள்ள குறித்த பரிந்துரையை மாத்தறை
இந்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்

இந்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து மாணவர்களின் தொடர் போராட்டங்கள் வலுப்பெற்றதை அடுத்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை

