உயிருக்கு ஆபத்தாகும் டெங்கு வைரஸ்!

டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். இந்த நோய், ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) எனப்படும் நுளம்புகளின் கடியின் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.
நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்!

இந்தியாவில் மும்பையில் ஒரு சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டுகளாக சிக்கியிருந்த பேனா மூடியை வைத்தியர்கள் அகற்றி, அவரை காப்பாற்றினர். மும்பையைச் சேர்ந்த சிறுமி மைஷா (வயது 10). அந்த சிறுமி தனது 3 வயதில்
எல் நினோ தாக்கம்: ஒக்டோபர் – டிசம்பர் தீர்மானமிக்க காலப்பகுதி

‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வு காரணமாக வரும் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை மேலும் அதிகரித்து, மழைவீழ்ச்சி குறையக்கூடும் என்பதால், நீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்
நாட்டில் 82 ஆயிரத்திற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. அதேநேரம் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. அதிகளவான
ஜேர்மனியில் பேரணி ஒன்றில் தாக்குதல் – சந்தேகநபர் சுட்டுக் கொலை

பெர்லினின் பேரணி நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டோர் மீது வேன் ஒன்றினால் மோதி தாக்குதல் நடத்திய சந்தேகநபரை ஜேர்மனிய பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் பின்னணி கொண்ட 21 வயதுடைய நபர்
அமெரிக்கா தாக்குதலை நிறுத்தும் வரையில் ஈரானும் தாக்குதலை நிறுத்தும்

அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தும் வரை ஈரானும் தமது தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் என்று ஈரானிய சிரேஸ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆலோசகர்கள் தங்களின் தாக்குதல்
தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் சிறந்த மாணவராக சம்மாந்துறையைச் சேர்ந்த முன்ஸிப் தெரிவு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019/2020 கல்வியாண்டுக்கான பொறியியல் பீடத்தின் சிறந்த ஒட்டுமொத்த மாணவராக, சம்மாந்துறையைச் சேர்ந்த முகம்மது உவைஸ் முன்ஸிப் அகமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது சிறந்த கல்விச் செயல்திறனைப் பாராட்டி, எனும்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஏற்படுத்திய மாற்றம்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இதுவரை 1,200 கி.மீ. தூரம் பயணித்திருப்பதாகவும், இதன் மூலம் 3,200 லிட்டர் டீசல் பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை கடந்த 17-ந் திகதி
நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜை பலி

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் நெதர்லாந்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர்
தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப்

