ஓகஸ்ட் மாதத்தின் கடந்த 6 நாட்களில் 3,175 டெங்கு நோயாளர்கள்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்படி, இந்த ஆண்டில் இதுவரை 88,522 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது வரை நாடு முழுவதும் டெங்கு நோயினால் 63 பேர் உயிரிழந்துள்ளதுடன், மரண வீதம் 0.07% ஆகப்

இலங்கை சிறைகளில் 27 இந்திய மீனவர்கள்

2026 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கை காவலில் இருப்பதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே

அடுத்த 36 மணிநேர வானிலை குறித்த புதிய அறிவிப்பு

அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் டிரம்ப்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகள் மற்றும் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களுடனான மோதல்களை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தில் உள்ள முக்கிய சாரம்சங்கள் வருமாறு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மாற்றம்: அரசியலமைப்பின்

விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றார் சங்கீதா!

தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவருமான விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக நடைபெற்ற

சிறைச்சாலை விவகாரம்: ஜனாதிபதி தலைமையில் அவசர ஆலோசனை!

சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று

பல்லன்சேன சிறை பதற்றம் – பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது. நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்தியுள்ளனர். குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு

சிறையின் வாயிற்கதவை முற்றுகையிட்ட பல்லன்சேன கைதிகள்

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சற்றுமுன்னர் அதன் வாயிற்கதவை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பேராதனைப் பல்கலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

சீரற்ற வானிலை காரணமாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகத்தின்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore