மெகசின் சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியிலுள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே
தீவிரம் அடையும் சிறைச்சாலை மோதல்கள்! காரணம் என்ன?

உயிரிழப்புகளை ஏற்படுத்தி, கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பொதுச் சொத்துக்களை அழித்து, நாட்டின் சிறைச்சாலைகள் சார்ந்த பகுதிகளில் உருவாகியுள்ள மோதல் நிலைமைகள் தற்போது நாடு முழுவதினதும் அவதானத்தைப் பெற்றுள்ளன. சிறைச்சாலைகளில் இவ்வாறானதொரு நிலைமை உருவாகக் காரணம்
கொழும்பு – குவைத் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்த விமான சேவைகளை இடைநிறுத்த
101 நாள் செம்மணி அகழ்வுப் பணியில் 515 மனித எலும்புக்கூடுகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 100 ஆவது நாளைக் கடந்து, இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515
மூன்று சிறைச்சாலைகளில் மோதலில் ஈடுபட்ட கும்பல்கள் அடையாளம்

குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலையையும் மோதலையும் ஏற்படுத்திய குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்களை வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றுவது உள்ளிட்ட மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச்
ஒலி மாசுபாட்டுக்கு எதிராக கடுமையான புதிய சட்டங்கள் – CEA

இலங்கையில் அதிகரித்து வரும் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான புதிய சட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) திட்டமிட்டு வருகிறது. முன்மொழியப்பட்ட புதிய சுற்றாடல் சட்டத்தின் கீழ், ஒலி மாசுபாட்டை
மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று! மீனவர்களுக்கு எச்சரிக்கை

மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. ஏனைய பகுதிகளிலிருந்து புறப்படும் படகுகள்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 297 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பிரப்பன்வலசை கடற்கரைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட 297 கிலோ கஞ்சா இன்று (8) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் உட்கோட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்
உரிமமின்றி இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை

இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி பன்னல, எலபடகம பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (7) முற்றுகையிட்டது. நுகர்வோர் விவகார
பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ‘ஹாய்’ சொல்லி தூண்டில் – பெண்களைப் பயன்படுத்தி மோசடி!

Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) நடவடிக்கை

