கொழும்பு கோட்டையில் பேருந்து மோதி வெளிநாட்டவர் உயிரிழப்பு

கொழும்பு கோட்டை, York Street பகுதியில் நேற்று (20) பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார். பெட்டாவை நோக்கிப் பயணித்த பேருந்து, வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர்

நாமல் ராஜபக்‌ஷ FCID யில் முன்னிலை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பதிவு

தேசிய கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தல்

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

2026க்கான அந்நியச் செலாவணி கையிருப்பு இலக்கை வௌியிட்ட அரசாங்கம்

இலங்கை குறிப்பிடத்தக்க அளவிலான வெளிநாட்டுக் கடன் கடப்பாடுகளை நிறைவேற்றத் தயாராகி வரும் நிலையில், அந்நியச் செலாவணி மூலங்களைப் பன்முகப்படுத்தவும், அதிக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி

பங்களாதேஷின் புதிய ஜனாதிபதியாக மிர்சா பக்ருல் இஸ்லாம் தெரிவு

பங்களாதேஷின் 23 ஜனாதிபதியாக ஆளும் பிஎன்பி கட்சியை சேர்ந்த மிர்சா பக்ருல் இஸ்லாம் அலம்கீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. அதன்பின் இந்த

பொலிஸ் நற்சான்றிதழ் தரவுக் கட்டமைப்பு செயலிழப்பு

பொலிஸ் தலைமையகத்தினால் விநியோகிக்கப்படும் நற்சான்றிதழ்கள் தொடர்பான தரவுக் கட்டமைப்பு செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் இந்தச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதுடன், விண்ணப்பங்களை

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றுக்கு

2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவுக்காக தேவையான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் நேற்று (20) கூடிய பாராளுமன்ற

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆண்டுகள் பழமையான பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவ-மாணவிகள் தொல்லியல் துறை தலைவர் சுதாகர் தலைமையில்

டிப்பருடன், உழவு இயந்திரம் மோதி விபத்து – ஐவர் பலி

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தொன்றில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய – மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலத்தில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று,

இஸ்ரேலிடம் மேற்குகரை குடியேற்ற ஒப்பந்தத்தை மீளப் பெற வலியுறுத்தல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் சுமார் 1,200 குடியேற்ற வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்த திட்டங்களுக்கு முக்கிய மேற்கத்திய நாடுகள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore