ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்க விகிதத்திற்கமைய, ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதற்கமைய, ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாகப் பதிவாகியிருந்த நாட்டின் பணவீக்கம், ஜூலை மாதம் வரை 7.2
கடந்த 20 நாட்களில் 8,043 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரையில் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,381 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், டெங்கு நோய் பரவி உயிரிழந்தவர்களின்
சம்மாந்துறையில் உக்கிரமடையும் காட்டு யானைகளின் அட்டூழியம்: மக்கள் அச்சத்தில்!

சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்களும் விவசாயிகளும் தங்களது உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர். இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்துவரும் காட்டு
பண்டத்தரிப்பு ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பறிமுதல்

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கண் பாதிப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட
கன்னத்தில் அறைந்த ஆசிரியை: வகுப்பறையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த மாணவன்!

இந்தியாவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கதரொட் பகுதியில் தனியார் பாடசாலை ஒன்றின் ஆசிரியை மாணவனின் கன்னத்தில் அறைந்ததில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 6 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டுப்பாடம்
யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பிற்குள்ளான பலர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் 166
நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

2026 சிறுபோக நெல் கொள்வனவுக்கு தேவையான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் குறைநிரப்பு பிரேரணைய இன்று முற்பகல் விவசாய அமைச்சர் லால்காந்தவினால் பாராளுமன்றில்
முதல் அரையாண்டில் எரிபொருளுக்கான செலவினம் பாரியளவில் அதிகரிப்பு

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவினம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல்களால் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மற்றும்
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு உடல் நலக்குறைவு காரணமாக தனது 94 ஆவது வயதில் காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியார் வைத்தியசாலையில்
2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு

கொழும்பு, ஆகஸ்ட் 21:கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2027ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ பாடசாலை தவணை அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 04ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. சிங்கள மற்றும்

