கால்பந்து வெற்றிக் கொண்டாட்டங்களில் வெடித்த வன்முறை!

ஐரோப்பாவின் கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி கடந்த 30 ஆம் திகதி இரவு நடைபெற்றது. இதில் இங்கிலாந்தின் ஆர்செனல் அணியும், பிரான்சின் பிஎஸ்ஜி அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆர்செனல் 1-0
பிரபல பாடகி சுமன் கல்யாண்பூர் காலமானார்!

காலத்தால் அழியாத வெற்றிப் பாடல்களுக்கு பெயர் பெற்ற மூத்த பாடகி சுமன் கல்யாண்பூர், உடல்நல குறைவால் நேற்று (31) மாலை அவரது இல்லத்தில் காலமானதாக நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்தார். “லோகண்ட்வாலாவில் உள்ள தனது
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மே.இந்திய குழாம் அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டு கிரிக்கெட் சபை வௌியிட்டுள்ளது. இந்தத் தொடரின் மூன்று போட்டிகளும் ஜூன்
வெசாக் தானசாலை வரிசைக்குள் பாய்ந்த கெப் வாகனம் – 6 பேர் பலி, சாரதி மதுபோதையில் இருந்தது அம்பலம்!

மீகொட சந்திக்கு அருகில் வெசாக் தானசாலைக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் மீது கெப் வாகனம் ஒன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (01) இரவு அவிசாவளை – கொழும்பு
எனது மகன்கள் அரசியலுக்கு வரலாம்!

தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவனின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சென்னையில் மிகவும் பவர்புல்லான இடம் போயஸ் கார்டன் என்கிறார்களே
14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: தலைமறைவாக இருந்த மௌலவி நீதிமன்றில் சரண் – விளக்கமறியலில்!

அக்கரைப்பற்று எறகாமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபரான 21 வயதுடைய மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாக
வாடகை வாகன சாரதிகளை குறிவைத்து தொடர் கொள்ளை! – ‘ICE’ போதைப்பொருளுடன் 3 சந்தேகநபர்கள் கைது

வாடகை வாகன சாரதிகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தகவலின்படி, பொரளை கோதாமி வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இரு இளைஞர்கள் நேற்று (31) கைது
ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம்

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு பேராயர் துஷாந்த ரொட்ரிகோவின்
குஜராத் டைடன்ஸ் அணி பயணித்த பேருந்தில் தீவிபத்து!

குராஜரத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (31) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய
மியான்மரில் பயங்கர வெடிவிபத்து – 45 பேர் உயிரிழப்பு

கட்டிடம் ஒன்றில் சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் 45 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ள நாம்காம் நகரின் கவுங்டப் கிராமத்தில் நேற்று (31) நண்பகலில்

