உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றளிப்பு!

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்திற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன நேற்று (03) தனது சான்றொப்பத்தை இட்டுள்ளார். உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பு மீதான விவாதம் கடந்த 2026 மே 19ஆம்
புதுப்பிக்கப்படும் உயர்தர தொழிற்கல்விப் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்

புதிய தலைமுறையின் போக்குகளுக்கும் கைத்தொழில் துறையின் தேவைகளுக்கும் ஏற்ப, புதுப்பிக்கப்படும் உயர்தர தொழிற்கல்விப் பாடத்திட்டத்தையே நாம் உருவாக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய
அமெரிக்காவின் 12.5% தொழிலாளர் வரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு சிலோன் வர்த்தக சபை வலியுறுத்தல்

அமெரிக்கா அறிவித்துள்ள புதிய தொழிலாளர் தொடர்பான வரிகளில், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள 12.5% வரி குறித்து சிலோன் வர்த்தக சபை கவலை வெளியிட்டுள்ளது. வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னர் அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரிகள் (Reciprocal Tariffs)
அமெரிக்கா வழங்கிய P628 ரோந்துக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட P628 ரோந்துக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இக்கப்பல் இலங்கை கடற்படையில்
சரித்திரம் படைத்த ருமேஷ் தரங்க!

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் (Men’s Javelin Throw World Rankings) முதல் 5 சிறந்த வீரர்களின் பட்டியலுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில்
ஜனநாயகன் கசிவு – மேலும் ஒருவர் கைது

விஜய் முதல்வர் ஆகும் முன் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு பட இயக்குநர் ஹெச். வினோத் இப்படத்தை இயக்க மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ்
கோப்பி பயிர்ச்செய்கைக்கு காப்புறுதித் திட்டம்!

கோப்பி பயிர்ச்செய்கைக்காக புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக மதிப்புடைய கோப்பி பயிர்ச்செய்கையை இலங்கைக்குள் மேலும் விரிவுபடுத்தும் நோக்குடனேயே
பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடல்

டீசல் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு நிகராகப் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (04) காலை நெடுஞ்சாலைகள் அமைச்சில் நடைபெற்றது. எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பாகப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் விரைவில்
டெல்லி தீ விபத்தில் நெஞ்சை பிழியும் சோகம்- நலம் விசாரிக்க வந்த 8 பேர் பலி

டெல்லி சாகேட்டில் உள்ள மேக்ஸ் வைத்தியசாலையில் நுரையீரல் தொற்று காரணமாக 75 வயதான ராதேஷ்யாம் என்ற முதியவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து, அவர் உயிர்
முதியோர் பராமரிப்பு நிலைய தீ விபத்து – உரிமையாளர் கைது!

அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், குறித்த தனியார் முதியோர்

